Home / Tamil / Tamil Bible / Web / 1 Kings

 

1 Kings 2.13

  
13. ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா சாலோமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த்தான் வருகிறேன் என்றான்.