Home / Tamil / Tamil Bible / Web / 1 Kings

 

1 Kings 20.25

  
25. நீர் மடியக்கொடுத்த சேனைக்குச் சரியாகச் சேனைகளையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாய் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாய் இரதங்களையும் இலக்கம்பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்பண்ணி, நிச்சயமாய் அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.