9. வந்த ஸ்தானாதிபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள். ஸ்தானாதிபதிகள் வந்து யாப்பேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள். அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.