Home / Tamil / Tamil Bible / Web / 1 Samuel

 

1 Samuel 14.41

  
41. அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான் மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது; ஜனங்களோ தப்பினார்கள்.