Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
1 Samuel
1 Samuel 14.43
43.
அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன். அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.