42. அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம்; கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடு நிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக் கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக் கொண்டதை நினைத்துக் கொள்ளும் என்றான். 43. பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப்போனான். யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.