35. அப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியானுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக் கூடுமோ? உமது அடியானாகிய நான் இனி ராஜாவாகிய ஆண்டவனுக்குப் பாரமாயிருக்க வேண்டியது என்ன?