23. ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டிலின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்;. ஈட்டி முதுகிலே புறப்பட்டது;. அவன் அங்கேதானே விழுந்து செத்தான். ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்.