Home / Tamil / Tamil Bible / Web / Genesis

 

Genesis 31.18

  
18. தான் பதான் அராமில் சம்பாதித்த மிருகஜீவன்களாகிய அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான்தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.