Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Genesis
Genesis 36.5
5.
அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான்தேசத்திலே பிறந்த குமாரர்.