Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Isaiah
Isaiah 37.17
17.
கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும் படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.