Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Jeremiah
Jeremiah 22.30
30.
இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப் போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.