Home / Tamil / Tamil Bible / Web / Jeremiah

 

Jeremiah 36.5

  
5. பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாது.