Home / Tamil / Tamil Bible / Web / Jeremiah

 

Jeremiah 6.26

  
26. என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு: பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.