Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Mark
Mark 10.51
51.
இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்த குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.