Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Mark
Mark 12.17
17.
அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் எனறார். அவர்கள் அவரைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.