Home
/
Tamil
/
Tamil Bible
/
Web
/
Mark
Mark 14.3
3.
அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக்கொண்டு வந்து, அதை உடைத்து, அந்நத் தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள்.